நடிகை அம்மனுக்கு பாமாலை, பூமாலை, நாதஸ்வரம், தவில், மற்றும் மலர் மலை உடன் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பிராமணர்கள், தலித் சமூகத்தினர், அகமுடையார் , சோழிய வெள்ளாளர், கவுண்டர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் என அனைத்து சமூகத்தினரும் ஓரே மகளிர் பாசத்தில் இங்கு அம்மனுக்கு பக்தி செலுத்துவர்.